டெல்லி அரசு அதிரடி ! பெண்களின் பாதுகாப்புக்காக இனி பேருந்துகளில் சிசிடிவி ,எச்சரிக்கை மணி ,ஜிபிஸ்

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லி அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.   கடந்த சில  நாட்களாக இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பல மாநிலங்களில் இது போன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு … Read more