திருமணம் செய்ய இந்தியா வந்த நியூஸிலாந்து பெண்..! டெல்லி ஹோட்டலில் மரணம்..!

இந்திய முறைபடி திருமணம் செய்ய இந்தியா வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் நேற்று  காலை டெல்லியில் உள்ள பஹர்கஞ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தார் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் துயாலி பாலி அன்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் பிளட் பிரஷர் நோயாளியாக இருந்ததாகவும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தனது காதலனுடன் இந்தியா வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று காலை துயாலி பாலி மயக்க நிலையில் இருப்பதை பார்த்த காதலன் … Read more