திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்
கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் , பெண்ணும் தங்கி இருந்ததால் எந்தவித முன்னறிவிப்புமின்றி முடியாது ஹோட்டல் மூடப்பட்டது. திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை. அப்படி இருக்கும்போது திருமணமாகாத ஆணும் ,பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் இருந்தால் எப்படி குற்றமாகும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் , பெண்ணும் தங்கி … Read more