நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் அபூர்வமான அதலக்காய்

நீரிழிவு நோயை குணப்படுத்தும் அதலக்காய். நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது. மேலை நாட்டு உணவு முறைகளை நாம் என்று நாகரீகமாக கருத்தினோமோ, அன்றே பல நோய்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் … Read more

கர்ப்பிணி பெண்களே குங்குமப்பூ சாப்பிடுவதால் இந்த பயன் மட்டும் தான் கிடைக்கும், குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ?

குங்குமப்பூ சாப்பிடுவதால் தாய் மற்றும் சேய்க்கு கிடைக்கும் நன்மைகள். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ? குழந்தை செல்வம் தான் பெற்றோர்களுக்கு ஒப்பற்ற செல்வம். எவ்வளவு கவலையில் இருந்தாலும், கவலையை சிரிக்க குழந்தையின் ஒரு சிறு புன்னகை போதுமானது. குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தை கண்டு ரசிப்பதில், நேரத்தை போக்குவது பெற்றோகர்களின் இயல்பான பண்பு. கர்ப்பிணி பெண்களின் கனவுகள் பெண்களை பொறுத்தவரையில், கர்ப்பமாக இருக்கும் போது தனது வயிற்றில் உள்ள குழந்தையை குறித்து பல கனவுகளை … Read more

உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள்

பெருங்காயத் தூளில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது செயல்களில் பல பொருட்கள் முக்கியப்பங்கினை வகிக்கிறது. நாம் சமையலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, ஏதோ ஒரு வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்று நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனைகள் பெருங்காயத் தூள் சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும பிரச்சனைகளை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more

பெண்களே வேலைக்கு கைப்பை கொண்டு செல்பவரா நீங்கள் ? அப்ப கண்டிப்பா இதை படிங்க

பெண்கள் அணிந்து செல்லும் கைப்பையில் இருக்க வேண்டியவை மற்றும் இருக்க கூடாதவை. பெண் என்பவள் வீட்டிற்கு மட்டுமே வேலை செய்யக் கூடியவள் என்ற நிலை மாறி, ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை தற்போது உருவாக்கி உள்ளது. பாரதி கண்டா புதுமை பெண்ணாய், பெண்கள் அனைத்து துறைகளிலும் பெண்கள் விலை செய்து வருகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்லும் போது, கையில் கைப்பை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட பெண்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும். கைப்பையில் … Read more

மருதாணி இலையை பற்றி இதுவரை அறிந்திராத மகத்துவமான நன்மைகள்

மருதாணி இலையில் உள்ள நன்மைகளும், அதனால் குணமாகும் நோய்களும். மருதாணி  இலை நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இலை. இந்த மரம் அதிகமானோர் வீடுகளில் வளர்க்கப்படக் கூடிய மறவகைகளில் ஒன்று. இந்த மரத்தின் இலைகள் நமது கைகளை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்தக் காலத்தில். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தி உள்ளனர். அழகுக்காக மட்டுமல்ல மருதாணியை இலையை பெண்கள் அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அதி மிகவும் தவறானது. … Read more