5, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியில் தேர்வு மையமா..?

நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. 5 -ஆம் வகுப்பு  மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று  கி. மீ தூரத்தில் உள்ள பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என தகவல். தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு … Read more