ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்….!!! வைகோ வாதாடுவதற்கு பசுமை தீர்ப்பாயம் மறுப்பு….!!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதாட பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வைகோ ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வாதாடுவதற்கான அனுமதியை, பசுமை தீர்ப்பாயம் மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தாமும் ஒரு மனுதாரராக இருப்பதால் வாதாட வைகோ அனுமதி கேட்டிருந்தார். இதனை பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் அனுமதி மறுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment