தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார்….!!!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி புறப்பட்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டுள்ளார். காவிரியில் மேகதாது ஆணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, இது குறித்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment