பொங்கல் பண்டிகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : காவல் ஆணையர்

பொங்கல் பாண்டிகையையொட்டி மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரையில், பொங்கல் பண்டிகைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், காணும் பொங்கல் பண்டிகைக்கு சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment