நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருது…!!!

நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில், சுகாதாரத்தின் முக்கிய அங்கங்களான சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சோப்புகளுடன் கூடிய கை கழுவும் வசதி, பராமரித்தல், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிகள் துமைக்கான விருதுகளை பெருவகற்குமாக தேர்வு செய்யப்பட்டு, இந்த விருதினை கலெக்டர் ஷில்பா அவர்கள் வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment