திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்…..

  • தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தனது தொகுதியான திருப்பூரில் வரும் 27-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளனர். இதனையடுத்து வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில், வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தனது தொகுதியான திருப்பூரில் வரும் 27-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment