சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 11 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் தூரத்துக்கு உணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால், பல்வேறு கட்டடங்களும், சூப்பர் மார்க்கெட் ஒன்றும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment