மகாராஷ்டிரா அருகே நக்சல்கள் தாக்குதல் ! 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா அருகே நக்சல்களின் தாக்குதலில் 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம்  கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் வாகனம் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள் . கமாண்டோ படை வீரர்கள் வீரர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment