மனுஷன் தானேடா இந்த வேலையெல்லாம் செய்தான்! இப்ப பறவையுமா? இந்த பறவை என்ன செய்திருக்குனு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க?

முந்தைய காலகட்டத்தில், தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையாத காலத்தில், புறாவை ஒரு தூது பறவையாக பயன்படுத்தினர். ஆனால், இன்று அதே புறாவையே குற்ற செயல்களிலும் பயன்படுத்தி வருகின்றனர் ஆறறிவு படைத்த மனிதர்.

இந்நிலையில், பிரேசில் நாட்டில், புறா ஒன்று சிறை சாலைக்குள் போதை பொருட்களை கொண்டு செல்ல முயன்றுள்ளது. கடத்தல்காரர்கள், புறா மூலம் ரகசிய தகவல்கள் மற்றும் போதை பொருட்கள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.

இந்த செயலை தடுப்பதற்காக சிறை காவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறை காவலர்களிடம், போதை பொருளை கொண்டு வந்த புறா சிக்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.