கஜா புயல் பாம்பன் – கடலூர் இடையே 15-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் பாம்பன் தெற்கு நோக்கி நகர்வதால் பாம்பன் – கடலூர் இடையை கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.நாகபட்டினத்துக்கு கிழக்கு, வடகிழக்கில் 800கி.மீ தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது.