கஜா புயல் வரும் 15ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் : வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் பாம்பன் – கடலூர் இடையே 15-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் பாம்பன் தெற்கு நோக்கி நகர்வதால் பாம்பன் – கடலூர் இடையை கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.நாகபட்டினத்துக்கு கிழக்கு, வடகிழக்கில் 800கி.மீ தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment