கருத்துக்கணிப்பை விட மக்களின் கருத்து தான் எங்களுக்கு முக்கியம்! – கே எஸ் அழகிரி பேட்டி

மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கருத்துக்கணிப்பை விட மக்களின் கருத்து தான் எங்களுக்கு முக்கியம். எனவும், கடந்த நான்கு தேர்தலுக்கு முன்னால் நடைபெற்ற எந்த கருத்து கணிப்பும் பலிக்கவில்லை என தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment