உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், அனைவரின் கனவு கன்னியாக வளம் வருபவர், இலங்கையை சேர்ந்த லொஸ்லியா தான்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சரவணன் – மீனாட்சி சீரியலை என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அடுத்ததாக இவர் இயக்க போகும் ராஜாராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில், கண்டிப்பாக லொஸ்லியா இருப்பார் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.