IPL 2018:கொல்கொத்தாவின் அபார பந்துவீச்சில் 177 ரன்களில் சுருண்டது கிங்க்ஸ்..!

இன்று 33 வதுதொடர் கொல்கொத்தாவில்  உள்ள எடன் கார்டென்ஸ் ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்  மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற கொல்கொத்தா  அணி பந்துவீச்சை  தேர்வு  செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்   அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது  .

முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்கவீரர்களாக வாட்சன்  மற்றும்  டு ப்லேச்சிஸ் களமிறங்கினர் .

வாட்சன் 45 ரன்களிலும் மற்றும் கேப்டன் ரைனா  63 ரன்களிலும் ,டு ப்லேச்சிஸ் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

கேப்டன் தோணி 43 ரன்களை குவித்தார் .

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment