இளநீரில் உப்பு போட்டு குடிச்சி பாருங்க…..! என்ன நடக்கும் தெரியுமா…?

இளநீர் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களை நீக்குகிறது. இவ்வளவு நாளும் இளநீரை நாம் குடித்திருப்போம், ஆனால் இதனுள் உப்பு போட்டு குடிப்பதனால் என்ன என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பயன்கள் :

  • உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி அளிக்கும்.
  • இரத்த குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.
  • இன்சுலின் சரியான அளவு சுரக்க உதவும்.
  • குடல் புழுக்களை அழிக்கிறது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
  • சிறுநீரக பிரச்சனைகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment