கன்னியாகுமரியில் கல்லூரி காவலாளி பலி…!!!

குமரி மாவட்டத்தில் கல்லூரி காவலாளியாக இருந்த பைக் மோதி உயிரிழந்துள்ளார்.

குமரி மாவட்டம் நித்திரைவிலை அருகே சின்னத்துறை புனித ஜுட்ஸ் காலனியை சேர்ந்தவர் ஆன்றனி, இவருக்கு வயது 59. இவர் தூத்தூரில் உள்ள கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

ஞாயிறுகிழமை அன்று இவர் கடைக்கு சென்ற பொது எதிரே வந்த பைக் இவர் மேல் மோதியதில் பலத்த காயமடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இவர் திங்கற்கிழமை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment