பின்பக்க சக்கரம் கழன்றுஓடியதால் பரபரப்பு : பயணிகள் தப்பினர்

பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியும் இன்னும் அரசு பேருந்துகளின் தரம் மோசமாகவே உள்ளது. அதற்கான பராமரிப்புகள் மிகவும் மோசமாக தான் உள்ளது.

தர்மபுரி அரசு பேருந்து 6A வானது, பந்தரஹால்லியிளிருந்து, பாப்பாரபட்டி செல்லும் போது, திடீரென பஸ்சின் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றினார்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment