கொல்கத்தா: பள்ளி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…!

கொல்கத்தா: கொல்கத்தாவில் அபினவ் பாரதி மேல்நிலை பள்ளிக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பலர் தீ காயம் அடைந்துள்ளனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment