BIGG BOSS- இங்க எல்லாரும் சரியா தான் இருக்காங்க நாந்தான் தப்பா இருக்காருறேன்!! என்று புலம்பிய MATHUMITHA!!

சரியா இருந்தாலே இந்த உலகத்தில பிரச்சனைதான் என்று கவின் சொல்ல அங்க மதுமிதா அதுக்கு நான் வர்த்தமெய் படல என்றும் அடுத்து இங்க எல்லாரும் சரியாதான் இருக்காங்க நாஎன்னோட பார்வை தான் தவறா இருக்கு என்றும் புலம்பி கொண்டை இருக்கிறார்.

இந்நிலையில் கவின் உலகத்தலையே நியாமானவன் நெனச்சு வாழ்ந்திட்டு இருகன் என்றும். மதுமிதா எல்லாரும் கேம் விளையாடறாங்க நாந்தான் இன்னும் கேம்க்கு வெளியே இருக்கான் என்று புலம்பிய வீடியோ. இதோ பாருங்கள்  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.