போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டிக்கொள் விடுத்துள்ளது.
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டிக்கொள் விடுத்துள்ளது. மேலும் பழைய பொருட்களை எரிக்கும் போது காற்று மாசடையும் என்றும், எனவே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்று மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் உணவு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.