புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடைஅமைச்சர் அறிவிப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட உள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உருவாக்கப்பட்டு வரும் செயற்கை மணற்பரப்பு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கந்தசாமி, பாலீதீன் பைகளுக்கு மாற்றாக சுற்று சூழல் பாதிக்காத வகையில் புதிய பைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment