புதிய தோற்றத்தில் வெளிவரவுள்ளது ஒன் ப்ளஸ் 6T!

ஸ்மார்ட்  போன் உலகில் முன்னனியில் இருக்கும் ஓர் நிறுவனம் ஒன் ப்ளஸ். இந்நிறுவனத்தின் மூலம் வெளியாகும் மொபைல் போனுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அண்மையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரெட் எடிசன் வெளியானது. இதனை அடுத்து 6T என்ற மாடல் வெளியானது. இந்த மாடலில் முதலில் ப்ளாக் மற்றும் மிரர் ப்ளாக் கலர்களில் மட்டும் ரிலீஸானது. தற்போது இதன் இன்னொரு தோற்றமான தண்டர் பர்ப்பிள் எனும் கண்ணை கவரும் வண்ணத்தில் வெளியாக உள்ளது. இது முதலில் சீனாவில் வெளியிடப்பட்டது. அங்கு இந்த மாடல் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்ததால் அந்த மாடலை இந்தியாவில் களமிறக்க ஒன்பிளஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் விலை 38,000/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பம்சங்கள் :

முன்பக்கம் – 16 மெகா பிக்ஸல், பின் பக்கம் – 20 மெகா பிக்ஸல் . பேட்டரி பவர் 3,700mAh, ரோம் 6ஜிபி, 8ஜிபி. ஆன்ட்ராய்டு : ஆன்ட்ராய்டு 9.0,  ஆப்பரேட்டிசிஸ்டம் : ஆக்ஸிஜன் OS, டிஸ்ப்ளே சைஸ் : 6.28இன்ச்சஸ்

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment