நெல்லை மற்றும் கேரள மாநிலத்தில் லேசான நில அதிர்வு…!

நெல்லை மாவட்டம் பம்பொழி, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கேரள மாநிலம் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் சற்று பிதியடைந்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment