தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் திருநங்கை

திருநங்கை ராதா அவர்கள் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

மக்களவை தேர்தலில், தென்சென்னை தொகுதியில், திருநங்கை ராதா அவர்கள், சுயேச்சை வேட்பாளராக போற்றியுள்ளார். இவர் ஆங்கில இலக்கியத்தில் முளை பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால், தற்போது வீட்டு வேலை செய்து வருகிறார். தற்போது தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment