தமிழக மீனவர்கள் கூட இந்திய கடற்படை கப்பல்கள் பாதுக்காப்புக்கு செல்ல முடியுமா?மத்திய அரசுக்கு..!உயர்நீதிமன்றம் கேள்வி..!!

மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மற்றும் இலங்கை கடற்படை கைது செய்த 3,033 மீனவர்கள் மீட்க பட்டனர் மேலும்29 மீனவர்கள் இலங்கை வசம் உள்ளனர் என தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாது.
இதனிடையே நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக இந்திய கடற்படை கப்பல்கள் செல்ல முடியுமா? என மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment