சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலின்.. யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது..!!

கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள, சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியின் உடல் நிலை குறித்து கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர் ஜெய தங்கராஜ் தலைமையில் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருந்தனார் இந்த நிலையில்

சேலம் சுகவஸ்வரர் திருக்கோவிலின் யானை ராஜேஸ்வரி இன்று இயற்கையாக உயிரிழந்தது உயிருக்கு போராடிய கோவில்யானை கருனைகொலைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.உயர்நீதிமன்றஉத்திரவை அடுத்து சிகிச்சை நிறுத்தப்பட்ட நிலையில் பரிதபமாக யானை உயிரிழந்தது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment