கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் பறிமுதல்…!

கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment