ஈரோடு மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ செய்த செயல் என்ன..??

 
தொடர் பேருந்து நிறுத்த காரணத்தினால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பேருந்து நிலையத்தில் தனித்திருக்கு பயணிகளை கண்ட அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர். ராதாகிருஷ்ணன் தானே பேருந்து ஓட்டுவதாக முடிவு செய்தார். பின்னர்அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்த கிளை மேலாளரிடம் தனது ட்ரிவிங் லைசென்ஸை காட்டி பரிசோதித்த பின்பு தவித்து கொண்டிருக்கும் மக்களை பேருந்தில் அழைத்து சென்றார். இந்த முயற்சி அனைவராலும் பாராட்டத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment