‘அது பலருடன் வரும்’ , ‘அதை கண்ட்ரோல் பண்ண முடியாது’ பிரபல நடிகை சர்ச்சை பேச்சு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் மஹத்தை காதலிப்பதாக கூறியது பல சர்ச்சைகளுக்கு காரணமானது. மஹத் பிராச்சி என்பவரை ஏற்கனவே காதலித்து வந்ததால் பிக்பாஸ் வீட்டுக்குள் மற்றொரு காதல் வந்ததால் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

தற்போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் தன் தோழியின் காதல் கதை பற்றி பேசினார். அவர் தோழி சனா என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து மற்றொருவருடன் காதல் வந்ததாம், என்ன முடிவெடுப்பது என தெரியாமல் அவர் பெரிய யோசனை செய்து மும்தாஜிடம் கேட்டாராம்.

அப்போது நடுவில் பேசிய யாஷிகா “Love is Uncontrollable, It can happen with one or many” என சத்தமாக கத்தினார்.காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் அது வரும் என யாஷிகா பேசியது  சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக பரவுகிறது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment