ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள சத்யா நகரில் சந்தீப் என்ற இளைஞர் வசித்து வருகிறார்.இவர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பணக்கார பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் நெருக்கமாக பழகி அதன் மூலம் பணம் பறிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் நான் மென்பொறியாளர் பேசுகிறேன்,உங்களின் புகைப்படங்கள் ஆபாசமாக வந்துள்ளது.நான் அதை அளிப்பதற்கு நீங்கள் 40,000 பணம் கொடுக்கவேண்டும் என்று பலமுறை வாங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் பணம் தர மறுத்ததால் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் சந்தீப்பை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது சந்தீப் இந்த ஒரு பெண்ணை மட்டும் ஏமாற்றவில்லை, 300-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.இந்நிலையில் சந்தீப்பிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…