300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களை வைத்து கொண்டு ஏமாற்றி பணம் பறித்த இளைஞர்!

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள சத்யா நகரில் சந்தீப் என்ற இளைஞர் வசித்து வருகிறார்.இவர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பணக்கார பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் நெருக்கமாக பழகி அதன் மூலம் பணம் பறிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் நான் மென்பொறியாளர் பேசுகிறேன்,உங்களின் புகைப்படங்கள் ஆபாசமாக வந்துள்ளது.நான் அதை அளிப்பதற்கு நீங்கள் 40,000 பணம் கொடுக்கவேண்டும் என்று பலமுறை வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் பணம் தர மறுத்ததால் அந்த … Read more