வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஆந்திர மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
அமராவதியில் தனது கட்சி கோட்டத்தில் பங்கேற்று பேசிய தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் , ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயிடு பேசுகையில் , ஒரு மென்பொருளை வடிவமைத்தவர் அதை மாற்றியமைக்க முடியும் , தேர்தல் ஆணையம் நடுவர் போல செயல்பட வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் வளர்ந்த நாடுகளில் கூட தேர்தல் சீட்டு முறைதான். அனைத்து அரசியல் கட்சியும் வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்த முடியும் என்று கோரிக்கை விடுத்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது நியமற்றது.வாக்குப்பதிவு இயந்திரத்தில் 100 முறைகேடு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…