சூலூர் பேட்டையில் ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டம் சூளூர்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அவருடைய ஆண் நண்பருடன் ரயிலுக்காக காத்திருந்தார்.அப்போது, அங்கே வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணின் ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த 2 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் 3 பேரை சூளூர்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…