பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் தனது கணவருடன் ஒரு ஹோட்டலுக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை கணவருடன் சேர்த்து கல்லூரி மாணவர்கள் அவர்களது ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது கணவரை கட்டி வைத்துவிட்டு கும்பலாக மாணவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கணவனை அவர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அவரது மனைவியையும் சில்ஹெட் எம்.ஏ.ஜி உஸ்மானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளிகள் அனைவருமே கல்லூரி மாணவர்கள் எனவும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரிக்கு செய்தி அனுப்பி உள்ளதாகவும் ஆனால் கல்லூரி நிர்வாகம் தற்போது வரையிலும் எந்தப் பதிலும் தரவில்லை எனவும் கூறியுள்ளனர்.
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…