நாளை நடக்கும் போட்டியில் அம்பத்தி ராயுடு விளையாடுவாரா…?

நாளை இந்த வருடம் ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நாளை மோதவுள்ளது. மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. மேலும் தோல்வியை சரிகட்டும் வகையில் நாளை வெற்றி பெறும் நோக்குடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேலும் அதைப்போல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பஞ்சாப் அணியை வென்று தனது அடுத்த போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளார்கள்மேலும் இந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ராயுடு இல்லாமல் போனது ஒரு சிறிய வருத்தம் என்று கூறலாம்.

இந்நிலையில் அந்த வகையில் நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் அம்பத்தி ராயுடு விளையாடுவாரா என்பதைப் பற்றி சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, அம்பத்தி ராயுடு உடல்நிலை குறித்து எந்த ஒரு கவலை ஒன்றுமில்லை அவருக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.