பிரச்சார மேடையை பிரித்த போது தொழிலாளியின் உயிரை காவு வாங்கிய மின்சாரம்

  • தேர்தல் பிரச்சார மேடையை பிரித்த போது தொழிலாளியின் உயிரை காவு வாங்கிய மின்சாரம்.

காஞ்சிபுரம், மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சார மேடையை பிரித்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் மிசாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment