16 வயதில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை தற்போது சொல்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய மாடல் அழகி பத்ம லக்ஷமி மனம் திறந்துள்ளார்.
சிறு வயதில் பாலியல் தொல்லை அனுபவித்த போது பெற்றோரிடம் கூறியதால், அவர்கள் தம்மை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும், எனவே அடுத்ததாக தமக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்தே அமைதி காத்ததாகவும் குறிப்பிட்டார். தாம் நினைத்தது போலவே, நீதிபதி மீது புகார் கூறிய பெண்ணும் நினைத்திருக்கலாம் என்றும் பத்ம லக்ஷமி தெரிவித்துள்ளார்.
DINASUVADU
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…