அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த காரியம்!பின்னர் நடந்த விபரீதம்!

  • பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் செய்த தவறான செயல்.
  • பின்னர் அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீப்பற்றி 40 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்டில் அமைந்திருக்கும் ப்ளோரியாஸ்கா மருத்துவமனையில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அந்த பெண் மீது ஆல்கஹால் மாதிரியான கிருமிநாசினியை பயன்படுத்தியுள்ளனர்.பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது மின்சார கத்தியை பயன்படுத்தியுள்ளனர்.

அப்போது அந்த மின்சார கத்தி அந்த ஆல்கஹால் மாதிரியான கிருமிநாசினியின் மீது பட்டதால் அந்த பெண்ணின் உடலில் தீ பற்றியுள்ளது.பின்னர் 40 சதவீதம் தீக்காயங்களுடன் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் அந்த பெண் ஒரு வாரம் கழித்து இறந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதன் காரணமாக அங்குள்ள அறுவை சிகிச்சையின் போது என்ன நடந்தது என மருத்துவர்கள் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க மறுத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் காரணமாக விசாரணை மேற்கொள்வதாக சுகாதார துறை அமைச்சர் விக்டர் கோஷ்டாச் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இந்த மோசமான சம்பவத்திலிருந்து பாடம் கற்றுகொண்டாதாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் சுகாதார துறை அமைச்சருடன் இணைந்து நடந்த விபரீதம் காரணமாக விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

பிரதமர் மோடி பற்றி அவதூறு.. 100 கோடி ரூபாய் பேரம்.! டி.கே.சிவகுமார் மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…

34 mins ago

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…

42 mins ago

ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…

2 hours ago

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

2 hours ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

4 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago