ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இன்று இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என அம்மாவட்ட மக்கள், 2018-ம் ஆண்டு மே-22ம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். இவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் 100-வது நாள் போராட்டம் தான் மே-22-ம் தேதி நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டம் ஆகும்.
இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், இதில் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று தூத்துக்குடி முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
எத்தனை வருடங்கள் கடந்தாலும், தூத்துக்குடி மக்களின் மனதை விட்டு நீங்காத, அழியாத வடுவாய் இந்த சம்பவம் பாதித்துள்ளது. இந்த 15 பேரின் தியாகமும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…