நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஆரி.தற்போது அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கி வரும் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” படத்தில் கதாநாயகனாக ஆரி மற்றும் கதாநாயகியாக சுபாஷி நடித்து வருகின்றனர்.
மேலும் இப்படத்தில் ”நான் கடவுள்” ராஜேந்திரன் , ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” பகவதி பெருமாள் , கலக்கப் போவது யாரு” சரத் , பழநி மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார்.