ஆதிபராசக்தி கோவிலில் அனுமதியின்றி ஆய்வு!வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம்

வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் ஆதிபராசக்தி கோவிலில் அனுமதியின்றி ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் தலைமை செயலர் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில் ,வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . ஆய்வு நடத்திய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.