அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டியே தீருவேன்என்று என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதையடுத்து அமெரிக்காவில் 20 நாட்களாக அரசு துறைகள் முடங்கியுள்ளன.
அரசின் பணிகள் முடங்கியத்தையடுத்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் ஜனநாயக கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து அதிபர் ட்ரம்பிடம் “எல்லையில் சுவர் கட்டுவதற்காக அவசரநிலை அறிவிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு டிரம்ப், அவசரநிலையை கொண்டு வருவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…