Unlock 4.0: செப்-1 முதல் மெட்ரோ ரயில் மீண்டும் தொடங்குமா.? பள்ளிகளை எப்போது.?

செப்டம்பர்- 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படும் ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்.

செப்டம்பர்- 1 முதல் தொடங்க இருக்கும் ‘அன்லாக் 4’ கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இதுவரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாத பார்கள், மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படலாம் என்று எதிர்ப்பிற்கப்படுகிறது.

அன்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மெட்ரோ சேவைகளை மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஊரடங்கு மீண்டும் ‘அன்லாக் 4’ கட்டம் தொடங்கும் போது செப்டம்பர் 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உடனடியாக மீண்டும் திறக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாத இறுதியில் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

டி20 இந்திய அணி அறிவித்தது பிசிசிஐ ! ஆனால் அவர் இல்லை !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

17 seconds ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

2 hours ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago