Ukraine: மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்கிய ரஷ்யா; உக்ரேனில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாடு

ரஷ்யா மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதனால் உக்ரேனில் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளதாகவும் பொதுமக்கள் மினசாரத்தை அளவாக கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு உக்ரேனிய எரிசக்தித் துறை  அதிகாரிகள் தெவித்துள்ளனர்.

மொத்த உள்கட்டமைப்பில் சுமார் 40 சதவீதம் உற்பத்தி திறன் கடுமையாக சேதமடைந்துள்ளன” மின்சாரம் வழங்குவதில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், நாடு முழுவதும் மின்தடைகளை திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்னர்.

போர்க்களத்தில் உக்ரைனின் ஆயுதப் படைகளுடன் போட்டியிட முடியாத எதிரி,  எரிசக்தி உள்கட்டமைப்பை மீண்டும் தாக்கியுள்ளனர் உக்ரேன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment