இன்று டெல்லியில் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளனர்.
பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஐக்கிய ஜனதா தளம் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனையடுத்து கடந்த வாரம் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், 2024 தேர்தலில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்குவோம். ராகுல் காந்தி தனது யாத்திரை முடித்த பின்பு நிதிஷ்குமார் உடன் சென்று சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…