இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..!

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பழனி  உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment