இன்றைய நாளின் ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

மேஷம்: அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

rasi

ரிஷபம்: உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

rasi

மிதுனம்: நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவதன் மூலம் சீரான பலன்களைப் பெறலாம்.

rasi

கடகம்: உங்கள் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். இன்று திட்டமிட வேண்டியது அவசியம்.

rasi

சிம்மம்: இன்று அமைதியற்ற மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். மற்றவர்களுடன் உரையாடும் போது கவனம் தேவை.

rasi

கன்னி: உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டும்.

rasi

துலாம்: உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இடம் பெறும். கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

rasi

விருச்சிகம்: உங்களுக்கு சாதகமாக விளைவுகள் அமைய இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கை தேவை. இசை கேட்பது ஆறுதலைத் தரும்.

rasi

தனுசு: இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுககளை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

rasi

மகரம்: உங்கள் இலக்குகளை அடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும்.

rasi

கும்பம்: உங்களின் திட முயற்சி மூலம் பணிகளை சிறப்பாக செய்து இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

rasi

மீனம்: உங்களிடம் செயல்களை செய்து முடிக்கும் ஆற்றலும் உற்சாகமும் காணப்படும். இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் நல்ல பழங்கள் கிடைக்கும்.

rasi

author avatar
Varathalakshmi

Leave a Comment